தே.பொருட்கள்
ப்ரெட் - 5
சர்க்கரை - 1 கப்
தன்ணீர் - 1/2 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - பொரிக்க தேவையானளவு
செய்முறை
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து 2ஆக கட் செய்யவும்.
*பாலில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் சேர்த்து 1 கம்பிபதம் வரை காய்ச்சி எடுக்கவும்.
*நெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*பொரித்த ப்ரெட் துண்டகளை சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.
*சர்க்கரை பாகில் நனைத்த ப்ரெட் துண்டுகள்
*பரிமாறும் போது ப்ரெட் துண்டுகளை வைத்து அதன் மேல் பாலை ஊற்றி வறுத்த முந்திரி திராட்சைகளை சேர்த்து பரிமாறவும்.

0 comments:
Post a Comment