தே.பொருட்கள்
வெங்காயம் - பாதி
தக்காளி - 1 பெரியது
கத்திரிக்காய் - 1 பெரியது
புளிகரைசல் - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் சேர்த்து வதக்கி முழ்குமள்வு நீர் விட்டு 3விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.*பின் நன்கு மசிக்கவும்.
*அதனுடன் உப்பு+புளிகரைசல்+சாம்பார் பொடி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கவும்.
பி.கு
*கொத்சு தண்ணியாக இருந்தால் கொதிக்கும் போது 1 குழிக்கரண்டி இட்லிமாவை கரைத்து கொதிக்கவைத்து இறக்கவும்.

1 comments:
This is my Blog post...This website had copied the entire content of this recipe...u copied all my recipes..pls give credit to original post otherwise remove it.... ohh la la u copied entire post,how shame u are
Post a Comment