இதற்க்கு விதையில்லாத பெரிய கத்திரிக்காய்தான் நன்றாகயிருக்கும்.
தே.பொருட்கள்
பெரிய கத்திரிக்காய் - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்து பொடிக்க
தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
தேங்காய்த்துறுவல்+உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

தே.பொருட்கள்
பெரிய கத்திரிக்காய் - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்து பொடிக்க
தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
தேங்காய்த்துறுவல்+உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி அடுப்பில் சுடவும்.ஒவ்வொரு பக்கமும் நன்கு திருப்பிவிட்டு சுடவும்.
*கத்திரிக்காய் நன்கு வெந்திருந்தால்தான் தோல் எடுக்க வரும்.
*தோல் எடுத்து சிறுதுண்டுகளாக வெட்டவும்.
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.
*இதனுடன் புளி+கத்திரிக்காய் +உப்பு சேர்த்து நைசாக அரைத்து தாளித்துக் கொட்டவும்.
*இட்லி,தோசை,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

0 comments:
Post a Comment