
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:*வெங்காயம்+தக்காளியை நறுக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து நீரில்லாமல் வடிகட்டவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

1 comments:
This is my Blog post...This website had copied the entire content of this recipe...u copied all my recipes..pls give credit to original post otherwise remove it....
Post a Comment