
தேங்காய் -1/2 மூடி
புளி - 1எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*தேங்காயைத் துருவி 1 மற்றும் 2ஆம் பால் எடுக்கவும்.
*புளியை 1/4 கப் அள்வில் கரைத்துக்கொள்ளவும்.
*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து புளிகரைசல்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் 2ஆம் பாலை ஊற்றி லேசாக கொதிக்கும் போது 1ஆம் பால் ஊற்றி நுரை வரும் போது இறக்கிவிடவும்.
*ரசம் ரொம்ப கொதிக்க விடக்கூடாது.
0 comments:
Post a Comment